Saturday, December 20, 2025

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாடு பலி – உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஏராளமான மாடுகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்றுமாலை ஏராளமான மாடுகள் சாலையோரம் உள்ள புல்களை மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாட்டின் மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தன.

பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினால் மாடு வளர்ப்போருக்கு அறிவுரை கூரியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

மாடுதானே என மெதனமாக இருக்கும் மாடு வளர்ப்போர், அதனை ஒரு உயிர் என பாவித்து காக்க வேண்டும் எனவும், மாடுகளால் தினந்தோறும் ஏராளமான மனித உயிர்களும் பலியாகி வருகின்றது.

இதனை தடுக்க, அத்துமீறி சாலைகளில் மேய விடும்.மாட்டின் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கலாம் என்கின்றனர் கால்நடை ஆர்வலர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img