Saturday, September 13, 2025

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள் என்ற தலைப்பில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தை அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கினார்கள் .

அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் திரு.மணி அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கும் , அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பிரிலியன்ட் CBSC பள்ளியின் தாளாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும், SDPI கட்சியின் நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர துணை தலைவர் A.J.முஹம்மது அசாருதீன் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் C.அஹமது ஆகியோர் இந்த பணிகளில் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img