Saturday, December 13, 2025

அதிரையில் சாலை மறியல்..!! அனைத்து சமுதாய மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராம மக்கள் தங்களின் வார்டு கடந்த 40 ஆண்டுகளாக சுழற்சி முறையில் தனி வார்டாக மாற்றவில்லை என்று இன்று இரண்டாவது நாளாக ஜனாநாயக முறையில் அமைதிவழி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இது குறித்து அரசு அதிகாரிகள் எந்த ஒரு சரியான பதில் அளிக்காத நிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய மக்களும் கலந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...
spot_imgspot_imgspot_imgspot_img