Home » அதிரையில் சாலை மறியல்..!! அனைத்து சமுதாய மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அதிரையில் சாலை மறியல்..!! அனைத்து சமுதாய மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

by
0 comment

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராம மக்கள் தங்களின் வார்டு கடந்த 40 ஆண்டுகளாக சுழற்சி முறையில் தனி வார்டாக மாற்றவில்லை என்று இன்று இரண்டாவது நாளாக ஜனாநாயக முறையில் அமைதிவழி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இது குறித்து அரசு அதிகாரிகள் எந்த ஒரு சரியான பதில் அளிக்காத நிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய மக்களும் கலந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter