Tuesday, December 16, 2025

அதிரை: தரகர்தெரு இமாம் உடல் நல்லடக்கம் தொடர்பாக…

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை தரகர் தெரு பள்ளியின் துணை இமாம் சாலை விபத்தொன்றில் வஃபாத் ஆனார். இந்த விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல்துறை வழக்கு பதிந்து,விசாரனை நடத்தி வருகிறது. இதனிடையே உடற்கூறாய்வு செய்யப்பட்டு உடலை குடும்பத்தினர் வசம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று பிற்பகல் 2-15மணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img