Wednesday, December 17, 2025

வாக்கு செலுத்தி வந்த மூதாட்டியை கடித்து குதறிய நாய்..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகுந்தலா வயது 70 இவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பி உள்ளார் .

இந்த நிலையில் அவரை விரட்டி சென்ற சுமார் 4,5 நாய்கள் திடீரென சகுந்தலாவை விரட்டியுள்ளது. மூதாட்டியான சகுந்தலா ஓட வழியின்றி கீழே விழுந்துள்ளார்.

இதனை அடுத்து மூதாட்டியை சூழந்த நாய்கள் காலை கடித்து குதறியது,பாட்டியின் சப்தம் கேட்டு விரைந்த அப்பகுதி இளைஞர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img