அதிரை நகரில் நாளையத்தினம் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். அதிரையில் மேலத்தெரு சங்கம், கீழத்தெரு சங்கம், புதுமனைத்தெரு சங்கம், கரையூர் தெரு பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகியவற்றில் முகாம்கள் நடைபெறும். இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





