அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் எம்.எம்.எஸ். அப்துல் கரீம், நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகரன் ஆகியோருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சால்வை அணிவித்தும் நீதிக்கு ஓர் உமர் (ரலி) என்ற புத்தகத்தை பரிசளித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அவர்களுடன் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





