Saturday, September 13, 2025

எரிபொருள் விலை கிடுகிடு உயர்வு – அதிரையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவுறுத்தல் பிரகாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான க்ண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நூதன போரட்டத்தில் ஈடட்டனர்.

இப்போராட்டத்தில் டெரிவேர் இப்ராஹிம், செந்தமிழ் சுடர் கஜ்ஜாலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக நகர தலைவர் தமீமுன் அன்சாரி வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் நகர துணை தலைவர் நாராயண சாமி நகர பொருளாளர் கட்டபொம்மன் நகர சிறுபானமை தலைவர் டியா மாலீக், நவாஸ்,முனாஃப்,சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img