Wednesday, December 17, 2025

அதிரை: நியமனக்குழு,வரிமேல் முறையீடு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் நியமனம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலுக்கு பின்னர்,ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கீழ் நியமன உறுப்பினர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட வரி மேல்முறையீட்டு உறுப்பினர்களாக நால்வரை நியமித்து இருக்கிறார்கள்.

1 அப்துல் ஹலீம் 9வது வார்டு உறுப்பினர்.

2 திருமதி ராளியா 12 வது வார்டு உறுப்பினர்.

3 திரு க இன்பநாதன் 14வது வார்டு உறுப்பினர்.

திரு SSM பசூல் கான் 23வது வார்டு உறுப்பினர் ஆகியோர் நியமிக்கபட்டு உள்ளனர்.

இதுதவிர நியமன குழு உறுப்பினராக 8வது உறுப்பினர் N அபுதாஹீர் அவர்களும், ஒப்பந்த குழு உறுப்பினராக 18வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக நகர திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img