Saturday, September 13, 2025

அதிரை நகராட்சி அனுசரணையுடன் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தொழிலதிபர் ஹாஜி சிஹாபுதீன் முயற்சியில் நகராட்சி மன்றம் அனுசரணையுடன் இன்று செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் சசிகுமார் தலைமையில் நகர சேர்மன் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் மற்றும் துணை தலைவர் இராம குணசேகரன் முன்னிலையில் நடந்தன.

இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, சுற்று சூழல் மன்றம் 90.4 சார்பில் ஹாஜி சிகாபுதீன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் குப்பை குறித்த விழிப்புணர்வை திருப்பூர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திடக்கழிவு மேலான்மை, சுத்திகரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து விள்க்கமாக எடுத்துறைத்தனர்.

இந்த நிகழ்வில் திமுகவின் நகர நிர்வாகிகள்,ஒன்றிய சிறுபான்மையினர் அணியின் மரைக்கா கே இதிரீஸ் அஹமது உள்ளிட்ட கவுன்சிலர்கள்,பொதுமக்கள் துப்புரவு தொழிலாளர்கள என நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img