Sunday, May 5, 2024

5 கிலோ மீட்டர் நடைப்போட்டி – முதலிடம் பிடித்த அதிரையர் !

Share post:

Date:

- Advertisement -

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ஆண்டு தோறும் பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டு நடந்த தடகள போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 5கிலோ மீட்டர் தூர அளவிலான நடை போட்டியில் அதிராம்பட்டினம் வழக்கறிஞர் MMS சஹாபுதீன் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தார்.

தமிழக அளவிலான இப்போட்டியில் அதிரையர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சஹாபுதீன் கூறுகையில், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடை பயிற்ச்சியை தினமும் செய்து வருவதால் தேகம் வலுப்படும் என்றும் இன்றை காலச் சூழலுக்கு நடைப்பயிற்சி இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்றார்.

சாதிப்பதற்க்கு வயது என்றைக்கும் தடையாக இருக்க கூடாது என்றும்,மனதை ஒருமுகப்படுத்தி நிலையான தேகத்தை கொண்டால் எதுவும் தடையாக இருக்காது என்றார்.

தமிழக அளவில் முதலிடம் பெற்ற இவருக்கு அதிராம்பட்டிணம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட ஜமாத்தார்கள்,கட்சி பிரமுகர்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...