Wednesday, May 8, 2024

அதிரையில் 1008 விளக்கு பூஜை – நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் ஆலயத்தில் 42 ஆம் வருட திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இங்கு வருடா வருடம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் .ஆனால் இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா காரனமாக விளக்கு பூஜை நடைபெறாமல் இருந்தது.

இதனையடுத்து  இந்த வருடம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .

நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற விளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...