அதிரை சி.எம்.பி லைனை சேர்ந்த முனைவர் O.சாதிக், காதிர் முகைதீன் கல்லூரியில் 18 ஆண்டுகளாக விலங்கியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பகுஜனா சாகித்யா அகாதமி சார்பில் டாக்டர்.ராதா கிருஷ்ணன் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கல்லூரி பணி காரணமாக கடந்த மாதம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற விழாவில் சாதிக் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தற்போது அந்த விருது சாதிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





