Monday, April 29, 2024

புதுபட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள் – ஈத் தினத்தில் மகிழ்ச்சி வெள்ளம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராம கடற்கரை இயறகை அழகோடு மக்கள் ரிக்கும் வன்னம் இருக்கிறது.

இந்த கடற்கரைக்கு நாள்தோறும் சுற்றுலா பய்ணிகள் அதிகளவில் வந்து செல்வர்.

இதனால் அங்கு நாளுக்கு நாள் கடைகளும் முளைக்க தொடங்கியது

கடந்த இரண்டாண்டுகள் கொரோனா காரணத்தால் பொழுது போக்கின்றி வீட்டில் முடங்கிய பொதுமக்கள் சுற்றுலாவிற்கு அதிக முக்கயத்யுவம் கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று ஈத் தினத்தை ஒட்டி புதுப்பட்டினம் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...