Friday, May 3, 2024

பணி நிறைவு விழாவிற்கு அதிரையர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் – DSP செங்கமலகண்னன் வேண்டுகோள் –

Share post:

Date:

- Advertisement -

முன்னாள் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளரும், பதவி உயர்வு பெற்று தற்போது பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் திரு செங்கமலக் கண்ணன் DSP, M.A அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 02-06-2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை சிவக்கொல்லை TS வசந்தம் மஹாலில் நடைபெறும் சிறப்பு விழாவில் அதிராம்பட்டினம் நகர பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறார்.

அதிரையின் சொந்தங்கள் அனைவருக்கும் நேரடியாக எனது கரங்களால் அழைப்பிதழை வழங்க நினைத்தாலும் பணிச்சுமையின் காரணமாக நேரில் வந்து தர இயலவில்லை ஆதலால் தான் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் வாயிலாக தங்களின் பார்வைக்கு அழைப்பிதழை சமர்பிக்கிறேன்.

இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று மேற்குறிப்பிட்ட தேதியில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்திட அன்போடு அழைப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...