நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும், சாயக்கார தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M. முகம்மது சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.க. முகம்மது அபூபக்கர், மர்ஹூம் மீ.க. உதுமான், மர்ஹூம் மீ.க. அகமது ஜலாலுதீன், மீ.க. முகம்மது ஃபாருக் ஆகியோரின் சகோதரியும், M.S. முகம்மது ஹனிஃபா, M.S. சாகுல் ஹமீது (கஞ்சி கடை), M.S.ஜெகபர் அலி (ஜம் ஜம் ஹோட்டல்) ஆகியோரின் தயாருமான மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள் இன்று(26/04/24) அதிகாலை 6:30 மணியளவில் சாயக்கராத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/04/24) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.