Saturday, May 18, 2024

சிஎம்பி லைன் மின் மாற்றியில் சிக்கிய ஊழியர் – கவன குறைவால் விபரீதம்.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் CMP லைனில் உள்ள மின் மாற்றியில் பழுது நீக்க ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார் அப்போது மின் மாற்றியில் டாமர் என வெடித்துள்ளது.

இதில் ஊழியரில் உடலில் தீக்காயம் ஏற்பட்டு போராடி கொண்டிருந்துள்ளார்.
வெடிக்கும் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஊழியரை மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த IMMK அஹமது ஹாஜா உள்ளிட்ட தன்னார்வலர்கள் அவரச ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...