மேலத்தெரு கா.நெ.குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் கா.நெ. அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் கா.நெ.அபுல் ஹசன் அவர்களுடைய மருமகனும், மர்ஹும் M.A. அக்பர் பாட்ஷா, M.A. அப்துல் ரஜாக், M.A. அப்துல் வாஹிது ஆகியோரின் சகோதரரும், கா.நெ.ஷர்புதீன், மர்ஹும் கா.நெ.அப்துல் ஹாதி ஆகியோரின் மச்சானும், B. நைனா முஹமது, B. ஜலாலுதீன் சாதிக், B. சாகுல் ஹமீது, மதுக்கூர் K.சேக் தாவுது ஆகியோரின் மாமாவும், மர்ஹும் மதுக்கூர் E.கமாலுதீன், S.பாதுஷா ஆகியோரின் மைத்துனரும், J.முகம்மது ராவுத்தர், கா.நெ.யாசர் அரபாத் ஆகியோரின் மாமனாரும், M.A.பைசல் அஹமது, M.A.ஜவாஹீர் அஹமது ஆகியோரின் சிறிய தகப்பனாரும், A. பரோஸ்கான அவர்களின் தகப்பனாருமாகிய ஜலீன் என்கிற M.A. அப்துல் கபூர் அவர்கள் இன்று(21/08/22) பகல் 3 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (22/08/22) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.