Friday, May 3, 2024

ஒருலட்சம் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் ஆலிம் வலைகாட்சி – சமூகத்தின் தவிக்க முடியாத ஊடக சக்தியாக உருவெடுக்கும்-

Share post:

Date:

- Advertisement -

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது இணையவழி ஊடகங்களாகும்.

முன்பெல்லாம் தீர்வுகளுக்கு அதன் சார்ந்த அறிஞர்களை நாடிசெல்லும் நிலையை முற்றிலுமாக மாற்றியமைத்தது இணையங்கள்தான் என்றால் மிகையில்லை.

அதே போல நவீன கால பிரச்சினைகளுக்கும் முக்க்ய பங்கு வகிப்பதும் இதே இணையங்கள் தான்.

ஆனால் இஸ்லாமிய, சிந்தனைகளை மேலோங்க செய்து சந்தாதாரர்களை கவர்ந்த ஒரு ஒரு வலையொளி என்றால் அது தமிழ் ஆலிம் டிவி எனலாம்.

நாள்தோறும் காரிகளின் கிரா அத்த்துக்கள், தெளிவான மார்க்க உரைகள்,அங்கீகாரம் கொண்ட ஹதீஸ்கள் என அடுக்கி கொண்டே போகலாம்.

கேளிக்கைகள் வீணான பொழுது போக்குகள் வியாப்பித்துள்ள இக்கால கட்டத்திலும் ஆரம்பித்த சில நாட்களிலேயே 1 லட்ச சப்ஸ்கிரைபர்களை உருவாக்கி கொண்டு செயலாற்றி வருகிறது.

விரைவில் சந்தாதார்களின் மார்க்க அறிவை வளர்க்கும் புத்தம் புதிய வடிவில் இஸ்லாத்தை எளிய முறையில் எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளதாக அதன் நெறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகத்தின் தவிர்க்க முடியாத ஊடக சக்தியாக பரிணமிக்க உள்ள இந்த இணைய வழி ஊடகத்திற்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் தேவை.

இப்பொழுதே சந்தாதாரர் ஆகி நீங்களும் எங்களின் அங்கமாகுங்கள் நமது எதிகால அரசியலை நாமே தீர்மானிப்போம்.

https://youtube.com/c/TamilAalimTv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...