Friday, May 3, 2024

லண்டனில் கவுரவிக்கப்பட்ட அதிரை வீரர்!

Share post:

Date:

- Advertisement -

இங்கிலாந்தில் பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் கம்யூனிட்டி ஆண்டுதோறும் லீக் தொடரை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடர் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் உட்பட மொத்தம் 419 ரன் எடுத்த ஸ்பர்தான் சிசி அணியின் அதிரை கிரிக்கெட் வீரர் அப்துல் கபூர் (s/o கமால்) பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான மெரிட் விருதை தட்டிச்சென்றார். இந்த விருது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கபூருக்கு வழங்கப்பட்டது. இவர் அதிரை AFCC அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...