Saturday, May 4, 2024

சமூக பணியாளர்களுக்கு அங்கீகாரம் – கடற்கரைத்தெரு ஜமாஅத் அசத்தல்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில், வெட்டி குளக்கரையை ஒட்டி நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பு செய்து வரும் அப்பகுதி சமூக ஆர்வலர்களை பாராட்டி நற்சான்று வழங்கி கவுரவித்துள்ளார்கள்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இம்மைக்கும் மறுமைக்கும் பயந்தரக்கூடிய நல்லறங்களை நாங்கள் செய்து வருகிறோம் என்றும்,குறிப்பாக மரம் நடுவதால் நிலத்தடி நீர், காற்று மாசு இல்லாமல் வாழ முடியும் ஆதலால் மக்களுக்கும் பறவைகளுக்கும் உகந்த மரங்களை நாங்கள் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நட்டு வருகிறோம் இதுபோன்ற நல்ல காரியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வில் ஜமாத் முக்கியஸ்தர்கள் பள்ளிவாசல் இமாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...