Monday, April 29, 2024

ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய  பிலால் நகர் இளைஞர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

​​

பிலால் நகர் பகுதியில் பல மாதங்களாக அடிப்படை தேவைகளை ஏறிப்புறக்கரை ஊராட்சி செய்து தருவது இல்லை என்றும், அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

​​

  இதனால் எந்த வித  பயனும் அளிக்காததால் தாங்களே களத்தில் இறங்கினர்.

இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களம் இறங்கி தங்கள் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...