Sunday, May 5, 2024

மன்னிப்பு கடிதம் கொடுத்தார் அதிரை அப்துல் ஜப்பார்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அப்துல் ஜப்பார் என்பவர் சமூக ஊடகங்களில் வாயிலாக பல்வேறு நபர்கள், இயக்கங்கள், பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும் வருபவராவர்.

சமீபத்தில் அரசியல் டைம்ஸ் என்கிற வார இதழின் ஆசிரியரை ஒருமையாகவும், தரக்குறைவாகவும் பேசிய ஆடியோ ஒன்று வைரல் ஆனது. இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு அந்த இதழின் மூத்த நிரூபர் ஒருவர் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இம்மனு மீதான விசாரணையை காவல்துறை முடுக்கியது, இந்த நிலையில் நேற்று அதிரை காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆடியோவில் பேசியமைக்காக தாம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து அப்துல் ஜப்பார் தப்பினார்.

அக் கடிதத்தில் இனிவரும் காலங்களில் நான் யாரையும் மனது புண்படும்படி பேசவோ, எழுதவோ மாட்டேன் என்றும் ஆடியோவில் அவ்வாறு பேசியமைக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...