Saturday, May 4, 2024

அதிரை SSM குல்முகம்மது நினைவு கால்பந்து தொடரின் துவக்க தேதி மாற்றம்!

Share post:

Date:

- Advertisement -

இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல்முகம்மது நினைவு 23ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று 09/06/2023 மாலை தொடங்குவதாக இருந்தது.

மாநில, தேசிய அளவிலான பல்வேறு அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடர் போட்டி, சமீபத்தில் பெய்த மழை காரணமாக இன்று தொடங்காமல், வருகிற 12/06/2023 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் தொடங்கும் என கால்பந்து கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...