Thursday, May 16, 2024

பட்டுக்கோட்டை முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் பக்ரீத் வாழ்த்து!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார் – முன்னாள் காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன்.

அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அனுப்பியுள்ள அவரது வாழ்த்து கடிதத்தில் அதிரை மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும், உலகில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடைக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் இந்நாளில் ஒற்றுமை தழைத்து சமூகம் மேம்பாடு அடைந்திட வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...