Saturday, September 13, 2025

அதிராம்பட்டினத்தில்  மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் வசித்தவர் செல்லமாள் வயது 92 தனது பேத்தியுடன் தனியே வசித்து வந்த செல்லமாளுக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3-30மணியளவில் இயற்க்கை எய்தியுள்ளார்,இதனை அடுத்து அவரது பேத்தி கார்த்திகா SDPI கட்சியினரை தொடர்பு கொண்டு தனது பாட்டியின் இறுதி சடங்கை நிறைவேற்றி தரும்படி கோரியுள்ளார். அதன்படி SDPI ஆம்புலன்ஸ் மூலம் உடலை அதிராம்பட்டினம் பொது மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி மறியாதை செலுத்தப்பட்டு இந்து முறைப்படி அடக்கம்.செய்யப்பட்டது.

இறந்த மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் அடக்கம்.செய்த நிகழ்வு நல்லிணக்கற்கு எடுத்துக்காட்டாக உள்ளன என அப்பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img