Tuesday, September 30, 2025

மனோரா கடற்கரை தூய்மை பணியில், இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

உலக கோஸ்டல் தூய்மை தினத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கடற்கரையை தன்னார்வ அமைப்பினர் தூய்மை படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இமாம்ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தேசிய பசுமை படையினர் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சரபேந்திரன் ராஜன் பட்டினத்தின் மனோரா கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அப்பளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் கடற்கரை தூய்மை என்பது மிக முக்கியமானதாகும், பொறுப்பற்ற சிலரால் கடல் மாசடைந்து வருவதாகவும் இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி இயற்கை வளங்கள் அழிய கராணமாகி விடுகிறது என்றனர்.

இந்த தூய்மை பணியின் போது அப்பள்ளியின் பசுமைப்படை அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் தூயமை தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img