Monday, May 20, 2024

மரண அறிவிப்பு : SSB அமானுல்லா சேட் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெரு சக்கரை வீட்டைச் சேர்ந்த S.S. பாதுஷா அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹூம் N.M. நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம் SSB. செய்யது இப்ராகிம் அவர்களின் சகோதரரும், N. முகம்மது சரீஃப் அவர்களின் மைத்துனரும், சாகுல் ஹமீது, அஸ்ரஃப் அலி ஆகியோரின் மச்சானும், N.M. முகம்மது சக்கில் அவர்களின் மாமாவும், இல்ஹாம், அக்கீல் இவர்களின் தகப்பனாருமாகிய கீழத்தெருவைச் சேர்ந்த SSB அமானுல்லா சேட் அவர்கள் இன்று 19/10/2023 வியாழக் கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 19/10/2023 வியாழக் கிழமை காலை 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....