மேலத்தெரு சக்கரை வீட்டை சேர்ந்த SS. பாதுஷா அவர்களின் மகனும், கடற்கரை தெரு நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும்,மர்ஹும் செய்ய்து இப்ராஹிம்ஷா அவர்களின் சகோதரரும், N. முஹம்மது ஷரிஃபின் மைத்துனரும், இல்ஹாம், ஷக்கீல் இவர்களின் தகப்பனாருமாகிய சேட் என்கிற அமனுல்லாஹ் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல்வாழ்விற்கு துஆ செய்யவும்.