Tuesday, September 30, 2025

பரவும் டெங்கு – தடுப்பு நடவடிக்கையில் அதிரை தமுமுக மமக !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது, தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு டெங்கு பரவாமல் இருக்க நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.

இதனை அடுத்து தன்னார்வ அமைப்புக்கள், இயக்கங்கள் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்து நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள்.

அதன்படி இன்று தக்வா பள்ளி அருகே பொதுமக்களுக்கு நில வேம்பு க்ஷயாம் வழங்கப்பட்டது.

இதனை தமுமுக மமக தொண்டர்கள் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img