Saturday, September 13, 2025

அதிரையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் – ஷம்சுதீன் காசிமீ கண்டன உரையாற்றுகிறார் – அழைக்கிறது அநீதிக்கு எதிரான பேரமைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அநீதிக்கு எதிரான பேரமைப்பின் சார்பில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிக்கிழமை நாளை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது”

இதில் மெளலவி ஷம்சுதீன் காஷிமி கண்டன உரையாற்றுகிறார்.

இதன் நேரலையை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img