Sunday, April 28, 2024

இஸ்ரேலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட கவுண்ட் டவுன் விழிப்புணர்வு – அஸ்வாவின் அசத்தல் !

Share post:

Date:

- Advertisement -

கொத்து கொத்தாக குண்டுமழை பொழிந்து பாலஸ்தீன சிறார்களையும்,பொதுமக்களையும் கொன்று குவிகும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் அநீதிக்கு எதிரான பேரமைப்பு சாரபில் (வெள்ளிக்கிழமை) 17-11-2023 அன்று மாலை 4மணிக்கு பேருந்து நிலையத்திற்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இஸ்லாமிய அமைப்புகள்,அர்சியல் கட்சிகள்,ஜமாத்துக்கள்,சங்கங்களின் முழு ஆதரவோடு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் விழிப்புணர்வு கவுண்ட்டவுன் நினைவூட்டலை அதிராம்பட்டினம் அஸ்வா என்ற அமைப்பு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
.
கடந்த 5 நாட்களாக ஒவ்வெரு நாளும் மனதை சுடும் வாசகங்களுடன், சமூக ஊடகங்களில் பகிர்ந்து போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களிடம் பேசும் பொருளாகி வருகிறது அஸ்வாவின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...