Saturday, September 13, 2025

அதிரையில் டிமிக்கி கொடுத்த மாடுகளை மடக்கி பிடிக்க வேண்டும் – வாகன ஓட்டிகள் கோரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் வீதீகளில் சுற்றிதியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது, இந்த விபத்தில் சிக்கியர்கள்,உயிரிழப்பு வரை செல்வதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை பல்வேறு ததஜ உள்ளிட்ட சமுக அமைப்புகள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மாடுகளால் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்திக் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஜமால் முகம்மத் என்பவர் உயிரிழந்தார்.

அதன்பின்னர் சுதாரித்து கொண்ட நகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி விளம்பரம் மூலமாக முறையான அறிவிப்பை வெளியிட்டு இரண்டு நாட்கள் அவகாமும்.வழங்கியது.இதன் காரணமாக மாட்டை வளர்க்கும் நபர்கள் கையில் கயிறுடன் அலைந்தி திரிந்து தமது மாடுகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர் !

நகராட்சி செய்த கெடுபிடியால் அடங்காத சில மாடுகள் மட்டும் நகராட்சி எல்லையை தாண்டி தப்பி கொண்டது. நகராட்சி ஊழியர்கள் அழைந்து திரிந்து எல்லைக்குள் நடமாடிய அப்பாவி மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்து கண்டிசன்ன் பேரில் மீண்டும் ஒப்படைக்கபட்டது.

இருப்பில் சம்பவத்தண்று தப்பியோடிய சில மாடுகளுடன் ஜாமினில் வெளிவந்த சில மாடுகள் இன்றளவும் ECR சாலைகளில் சுற்றி திரிகிறது குறிப்பிடதக்க விஷயமாகும் !

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img