Monday, April 29, 2024

நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை கனவை சிதைத்தது ஆஸ்திரேலியா!

Share post:

Date:

- Advertisement -

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த அக்டோபர் 5 ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது ஆஸ்திரேலியா.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவித்தது.

241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பொறுப்புடன் விளையாடி உலகக்கோப்பையை 6 வது முறையே கைப்பற்றியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...