Saturday, May 18, 2024

விசிக தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ நியமனம்..!!

Share post:

Date:

- Advertisement -

மக்களவை தேர்தல் 2024ன் தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படும் நிலையில் தமிழகத்தில் தொகுதி பங்கீடுகளை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று காலை திமுகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்களை தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...