Thursday, May 16, 2024

மரண அறிவிப்பு : CMPலைன் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், அ.சி.மு.அகமது கபீர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரவூஃப் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், அகமது பரீத் மற்றும் முஹம்மது ஃபாஹிம் இவர்களின் தகப்பனாரும், முஹம்மது தாரிக் அவர்களின் மாமனாரும் ஆகிய அப்துல் நாசர் அவர்கள் இன்று பிற்பகல் 2மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30 மணியளவில் மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...