Saturday, September 13, 2025

மரண அறிவிப்பு : CMPலைன் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், அ.சி.மு.அகமது கபீர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரவூஃப் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், அகமது பரீத் மற்றும் முஹம்மது ஃபாஹிம் இவர்களின் தகப்பனாரும், முஹம்மது தாரிக் அவர்களின் மாமனாரும் ஆகிய அப்துல் நாசர் அவர்கள் இன்று பிற்பகல் 2மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30 மணியளவில் மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img