கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதத்திற்கான மின் அளவீடு எடுக்க வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....
நடுத்தெரு கூனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மிஸ்கீன் அவர்களுடைய மகளும், அப்துல் பரக்கத் மனைவியும், மர்ஹூம் அப்துல் லத்தீப், மர்ஹூம் மீராசாகிப், அபூபக்கர் இவர்களுடைய சகோதரியும், MAB முஹம்மது உதுமான், ஜாஹிர்...
அதிராம்பட்டினம் , சேதுபவாசத்திரம் பகுதிகளில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வந்ததால் அதிராம்பட்டினம் , கீழத்தோட்டம் கடலோர வாழ்...
அதிராம்பட்டிணத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க தவறிய வணிக நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது தவிர மீன் மார்கெட் காய்கனி சந்தை,இறைச்சி கூடங்களை தனித்தனியே அமைத்து கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் கடுமையான...
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிகு அவர்களின் மருமகனும் , M. அல் நூர் முஹமது அலி , முஹமது காசீம்...