காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சிங்கிரிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,...
உலக சுற்றுச்சூழல் தினத்தை (June 5) முன்னிட்டு , நாங்கள் உங்களிடமிருந்து விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறோம் ! நமது சுற்றுசூழலைக் பாதுகாக்க சமூகத்திற்கு உதவிடுவோம் …
குறும்படம் போட்டி(Short Flim Contest)
1.குறும்படம் அதிகபட்சம் 5...
கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது. திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள்...
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது, மகாராஷ்டிரா - குஜராத் இடையே இந்த நிசார்கா புயல் நாளை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை...