
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரையில் டிசம்பர் 6 போராட்டத்தில் பங்கேற்க மஜக அழைப்பு!!!
சமுதாய சொந்தங்களே,இளைஞர்களே, சமூக ஆர்வலர்களே,நாளைய தினம் நம்மால் மறக்க முடியுமா?
இந்தியாவின் பண்முகத்தன்மை அழிந்து அல்லாஹ்வின் பள்ளியான பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் தகர்த்தெறிய பட்ட நாள். அந்த நாளை நம்மால் மறக்க முடியுமா?
அது...
மரண அறிவிப்பு காலாவே குடும்பத்தை சேர்ந்த ஹாஜிமா சுபைதா அம்மாள்
சி.எம்.பி.லைன் காலாவே குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்.செ.மு.மீ.சேகு தம்பி மரைக்காயர் மகளும்.
மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்.
எஸ். சரபுதீன் அவர்களின் தாயாரும்.
தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும்.
முஹம்மது அப்துல்லாஹ், அஹமது அசாருதீன் ஆகியோரி.
பெரியாம்மாவுமான செ.மு.மீ.மு. ஹாஜிமா சுபைதா...
RSS தலைவர் மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி
எந்த அடிப்படையில் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி...
அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தமுமுகவின் தெருமுனை பிரச்சாரம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று(04/12/2017) மாலை 6:30 மணிக்குமேல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில் தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக்...
சிகரெட்டை விட ‘ டோல்ப்ரீ நம்பர்’: மத்திய அரசு திட்டம்
புகையிலை உபயோகிப்பவர்கள் அதிலிருந்து மீள உதவும் வகையில், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களுடன் டோல்ப்ரீ நம்பரை அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை புகையிலை பொருட்களில் எச்சரிக்கை வாசகம்...
தினகரன் பிரச்சாரத்துக்காக, ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்
தினகரன் பிரச்சாரத்துக்காக,
ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய ஜீப் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த ஜீப்பில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா...









