
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
மரண அறிவிப்பு ஹாஜிமா ஜுஹரா அம்மாள்
Cmp லைனை சேர்ந்த மர்ஹூம்.செ.ந. அப்துல் சலாம் அவர்களின் மகளாரும்.அப்துல் காதர் அவர்களின் மனைவியும்.செ.ந.ஹாஜா அலாவுதீன்,இக்பால்,சேக் அலி, முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரியுமா
ஹாஜிமா ஜூஹரா அம்மாள் அவர்கள்.இன்று காலை காலமாகி விட்டார்கள்
அன்னாரின்ஜனாஸா...
முத்துப்பேட்டையில் 21ஆம் தேதி முதல் புஹாரி ஷரீபு நிகழ்ச்சி துவக்கம்…!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுவாகவே நிறைய இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர்.அதேபோல் , அதிரை மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பண்டிகைகள் மற்றும் மிக்கிய நிகழ்ச்சிகள்...
இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
திபெத் : இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...
பள்ளி, கல்லூரிகளில் இனி பிளாஸ்டிக் பாட்டில் அனுமதி இல்லை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
அதிரையில்காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆர்டரின் பேரில் இலவச டோர் டெலிவரி
கடந்த 5 வருடங்களாக நமதூர் அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த அல்சலாம் மார்க்கெட்டிங் மினரல் வாட்டர் டிஸ்ட்ரிப்யுட்டர் தற்போது மேலும் புதிதாக,
• ஃபிரெஷ் ஜூஸ் வகைகள்,
• பழ வகைகளில் (ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, கீர்னி...
மமகதுணை பொதுச்செயலாளர் மஜகவில்இணைந்தார்..!
சென்னை. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.அதைத் தொடர்ந்து மமகவின் துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் S.M.ஜைனுல்லாபுதீன், இன்று மனிதநேய ஜனநாயக...








