அதிராம்பட்டினம் புகாரி சரீப் மஜ்லிஸ் கடந்த ஆக.22 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி முஹம்மது குட்டி அவர்கள் தலைமையில், 40 நாட்கள்...
120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே ஒரு மரம் பனைமரம் மட்டுமே தற்போது குன்னத்தூர் to கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் பனைமரம் பூ பூத்துள்ளது. இதை...
Cmpலேன் சேர்ந்த மர்ஹூம் அ.இ.செ முகமது தம்பி அவர்களின் மகனும், முகைதீன் அப்துல் காதர், நஜ்முதீன் ஆகியோரின் சகோதரரும், மன்சூர் அவர்களின் மாமனாரும், எஹ்யா அவர்களின் தகப்பனாருமாகிய அ.இ.செ சலீம் அவர்கள் இன்று மரைக்கா...
ஸ்டாக்ஹோம்: ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்,...
தமிழகத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட ஊர்களில் அதிரையும் ஒன்று.இளைஞர்கள் என்றால் விளையாட்டு,தேவையற்ற அரட்டைகள் என்று தான் பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது.ஆனால் நமதூரை சார்ந்த இளைஞர்களை பொறுத்தவரை விளையாட்டிலும் சிறப்பாக இருந்தாலும் சமூக சேவைகளில்,பிறருக்கு...