
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த ஜஹர்லான் பீவி அவர்கள்
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் கு.மு.முஹம்மது சேக்காதியார் அவர்களுடைய மகளும் , மு.அப்துல் ஹமீது அவர்களுடைய மனைவியும் ,மர்ஹும் கு.மு.ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு. நெய்னா முஹம்மது, மர்ஹும் கு.மு.சாகுல் ஹமீது அவர்களின்...
மரண அறிவிப்பு திலகர் தெருவைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் அவர்கள்
திலகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அஹமது அலி அவர்களின் மகனும், மர்ஹூம் பி.மு.செ. முஹம்மது மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜமால் முஹம்மது, நெய்னா முஹம்மது, ஜாஹிர் ஹுசைன் இவர்களின் சகோதரரும்,...
குடியுரிமை சட்டம் எதிராக தஞ்சை முழுவதும் மனித சங்கிலி போராட்டம்!!
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , செந்தலைப்பட்டினம் ,...
மல்லிப்பட்டினத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…!!
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்களி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு...
மரண அறிவிப்பு ~ ரஹ்மத் கனி (வயது 65)
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் மின்னா என்கிற முகமது இப்ராகீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் தாவுது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும், ஜமால்...
அமெரிக்கா தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் ~ அதிரையர்கள் ஏராளமானோர் பங்கேற்ப்பு !!
அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு இந்தியாவில் சட்டவடிவடிம் பெற்றுள்ள CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்தியாவில் தொடர்ந்து வரும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக உலகெங்கிலும்...









