
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரையில் மனித உரிமை ஆர்வலர் அ மார்க்ஸ் உரையாற்றுகிறார்!
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில் மனித உரிமை ஆர்வலர் அ மார்க்ஸ் கலந்துகொண்டு...
அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு மிரட்டல்
அதிராம்பட்டினத்தில் கடந்த 19 பிப்ரவரி 2020 அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்தை தொடர்ந்து இதற்கு அஹமது அஷ்ரஃப் தான் காரணம் இருந்ததினால் கவுன்சிலர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் வைத்து எமது...
சாலை அமைப்பதில் ஊழல்
அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் -...
தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்று! அதிரையில் SDPIஆர்ப்பாட்ட அழைப்பு !!
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து மக்களைவையில் அதிமுக வாக்களித்தன.
இதனால் அச்சட்டம் பாஸ் செய்யப்பட்டு நாடெங்கிலும் அமல் படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் இக்கொடிய சட்டத்தை...
அதிரை BSNL அலுவலகம் உள்ளிட்ட இந்தியாவெங்கும் 78 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு !!
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNLஐ தனியாரிடம் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 78ஆயிரம் ஊழியர்கள்...
அதிரை படுத்தபடுக்கையாக கிடக்கும் மின்கம்பம்! பாராமுகம் காட்டும் மின் வாரியம்!!
அதிராம்பட்டினம் கீரைக்கடை தெருவில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் இருந்ததை அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இதனை அடுத்து அசுரகதியில்...









