
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்!!
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோவில் உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 79 வயதில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். முள்ளும் மலரும்,...
தமிழகத்தில் ரூ.108.74 கோடி பறிமுதல்!!
தமிழகத்தில் இதுவரை ரூ.108.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஆந்திராவில் ரூ.95.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
முகமது அக்லாக் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு யோகி கூட்டத்தில் முதல் வரிசை : ‘பாரத்...
உ.பி. மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றிய தேர்தல் கூட்டத்தில் பசுக்குண்டர்களால் முகமது இக்லக் என்ற முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல்நிலை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட...
பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார் ? ஆதாரத்துடன் வெளியிடுவேன் – தினகரன்
பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து தினகரன் பிரச்சாரம்...
கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை TUJ சங்க தலைவர் தோழர் டி.எஸ்.ஆர் சுபாஷ்...
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் 6 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது பெண் குழந்தையின் பெற்றோரை கோவைக்கு வருகை தந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர்...
புதுச்சேரி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்!!
மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார்.
நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல, வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை எனவும்...









