
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
அதிரை தமாகவினர் காங்கிரஸுக்கு துண்டு போட்டுள்ளனரா… காக்கையார் ?
க்கா...க்கா.... என்ன காக்கையாரே...அடிக்கடி அரசியல் செய்திய சொல்லி வந்த நீ ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆஸ்திரேலியா, அமேரிக்க எங்கேயும் புறபட்டுடியா?
இல்லங்க... கஜாவுக்கு அப்புறம் நான் பக்கதூருக்கு போயுட்டேன்...
அது சரி இப்போ என்னா...
அதிரை மஜகவினர் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகர நிர்வாகிகள், நகர திமுக நிர்வாகிகளுடன் இன்று 27/03/2019 புதன்கிழமை மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் சந்தித்து, மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் தஞ்சை...
தமிழகத்தில் ஏப்.1ம் தேதி முதல் அமல்! 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!!
தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள்...
கோவையில் சிறுமி வன்கொடுமை : நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!!
கோவையில் நேற்று 6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போக்சா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 10 குழுக்கள்...
அதிரையில் தொடரும் திருட்டு ! காவல்துறை அலட்சியத்தால் கதிகலங்கும் பொதுமக்கள் !!
அதிராம்பட்டினம் கடைத்தெரு கிரானி மளிகை எதிரே உள்ள நெய்னா டீக்கடை உரிமையாளர் ஷேக்தாவுது, வழக்கமாக நேற்று இரவு பணிமுடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஷேக்தாவூது கடையின்...
திருச்சி விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் இலவசம்: ஏப். 1 முதல் ஆணையமே...
திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும் என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற...









