
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
அதிரைக்குள் படையெடுத்த ஈசல்படை !
மழைக்காலங்களில் பெரும்பாலாக காணப்படும் ஈசல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையை அடுத்து ஈசல் உற்பத்தி ஏற்பட்ட நிலையில் இன்றுகாலை முதலே அதிரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் ஈசல் படையெடுத்தது.
இதனால் பாதசாரிகள்,...
மரண அறிவிப்பு! முகமது மன்சூர்!!
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம்
எ.நாகூர் பிச்சை அவர்களின் மகனும்,அப்துல் காதர் அவர்களுடைய மச்சானும்,ஜாஹிர் ஹிசைன்,அப்துல் காதர் இவர்களுடைய தம்பியுமாகிய மல்லியப்பு என்கிற முகமது மன்சூர் அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று லுஹர்...
புதுச்சேரி மெடிக்கல் கல்லூரியில் அதிரை மாணவருக்கு விருது!!
நேற்று முன்தினம் (17-09-2018) திங்கள்கிழமை புதுச்சேரியில் ஸ்ரீ மனக்குல விநாயகர் மெடிக்கல் கல்லூரியில் ஷயோனரா (Sayonara) எனும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் புகைப்பட கலைஞர், ஸ்போர்ட்ஸ், ஃபேஷன் போன்றவைகளில் திறமைகளை வெளிக்...
நெல்லை செங்கோட்டையில் விநாயகனின் பெயரால் விபரீதம்!
நெல்லை செங்கோட்டை மேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு இடங்களின் களிமண்னிலான விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியான மேலூர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது.
முன்னதாக கலவர...
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றதை இனிப்பு வழங்கி கொண்டாடிய புதுப்பட்டினம் திமுகவினர்!!
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் நேற்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய புதுப்பட்டினம் கிளையின் சார்பில் விழா நடைபெற்றது.
புதுப்பட்டினத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திமு கழகத்தின் மூத்த முன்னோடிகளான ஜனாப்...
அதிரை இளைஞரின் மருத்துவ உதவிக்கு! உதவிடுவீர்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த அன்வர் ( 18 ), காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள்...









