
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
அதிரையரின் மேடை நாடகம் மலேசிய மாநகரில்..!!
அதிராம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் கம்ப்யூட்டர்புகாரி, படைப்பாற்றல் மிக்க துடிப்பு மிக்க. இளைஞரான இவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பல விருதுகளை பெற்றுள்ளார்.
தொழில் நிமித்தம் மலேசியா சென்ற அவர் அங்கும் தனது...
அதிரையில் உயிர் காக்கும் சேவையில் அடுத்த கட்டத்தை முன்னெடுக்கிறது CBD அமைப்பு!!
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) யின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று 04.11.2018 மதுக்கூர் அன்னை கதிஜா ஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் K.செய்யது அஹமது கபீர் அவர்கள்...
முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து..!!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பெருந்துக்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று(03/11/2018) இரவு சென்னையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று(04/11/2018) அதிகாலை 03.15 மணியளவில்...
திருச்சியில் மர்மமான முறையில் இறந்த 31 மான்கள்!
திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவில்...
கனிமொழி அமீரகம் வருகை, திமுகவினர் உற்சாக வரவேற்பு!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் ஆண்டுதோறும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 37ஆவது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி கடந்த 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி...
தஞ்சை ஆசிரியை கழுத்தறுத்து கொலை!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (24). கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து...









