
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
டெங்குவை முறியடிக்கும் முயற்சியில் அதிரை பேரூராட்சி..!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பலர் உயரிழந்த நிலையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை...
அதிமுக அரசே மீண்டும் ஒரு வரலாற்று பிழையை செய்திடாதே !
மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசு தொடர் ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்த எத்தனித்துள்ளது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செல்லும் என யாரோ எழுதிக்கொடுத்த தீர்ப்பை...
அதிரை பேரூராட்சிக்கு ஓர் அவசர கோரிக்கை!
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு, ஆய்வுக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைளை எடுத்து வருகிறது
இதனால் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகள் என அந்தந்த பகுதிகளுக்கு மருத்துவ...
புறக்கணித்த பொதுமக்கள்! மேடையில் கோபமடைந்த பொன்.ராதாகிருஷ்ணன்!!
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபமடைந்தார்.
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று...
அதிரை அருகே தீ விபத்து,வீடு எரிந்து நாசம்…!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள மிளாரிக்காட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
மிளரிக்காடு பகுதியில் இன்று பகல் மின்கசிவு காரணத்தினால் மூன்று குடிசை வீடுகள் மளமளவென அடுத்தடுத்து எரிய துவங்கியது, இதில் குஞ்சம்மாள்...
அதிரையில் தயார் நிலையில் பேரூராட்சி ஊழியர்கள்..!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் தயார் நிலையில் ஊழியர்கள்
தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள்,அரசு அதிகாரிகள் மழை, வெள்ள பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளது....









