
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
சிறப்பாக நடந்து முடிந்த அய்டா வெள்ளி விழா..!
ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 08...
செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை...
ஒரு கருங்கலை கூட வாங்க முடியாத நிலையில் அதிரை பேரூராட்சி!
சுமார் 31 ஆயிரம் மக்கள் தொகை, ஆண்டுக்கு இதர வரி இனங்கள் மூலம் வரும் வரி வருவாய் மட்டும் பல லட்சம். ஆனால் 2க்கு 6 அடி கொண்ட ஒரு கருங்கலை கூட...
அதிரையில் நெகிழ்வான சம்பவம்!வீடியோ இணைப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனுக்கு உதவி செய்வதே இன்றைய சூழ்நிலையில் கேள்விகுறியாகும் நிலையில் கன்றுக்குட்டிக்கு ஆடு தன்னுடைய மடியில் இருந்து பால் கொடுக்கும் பாசமூட்டும் நிகழ்ச்சி அதிரை புதுத்தெருவில் அன்சாரி...
பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்.!
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்த வரவழைக்கப்பட்ட 360மீட்டர் நீளம் உள்ள புதிய...
`ஐயா நீதி எசமானே..?’ போக்குவரத்து ஊழியர்களின் மெர்சல் வாசகம்!
`சம்பளம் பத்தவில்லையென்றால் வேறு வேலைக்குப் போங்க' என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிய நிலையில், நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனையில் எழுதிவைத்துள்ள வாசகம் பரபரப்பை...









